Monday, January 10, 2011
at
6:06 AM
|
0
comments
கிழக்கு மாகாணத்திலும் சீரற்ற கால நிலை : மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு _
இதேநேரம் மட்டு. மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றபடியினால் மாவட்டத்தில் உள்ள அனைத்துவைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, இந்த வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை ஊழியர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தற்போதைய வெள்ள நிலவரங்களின் புகைப்படங்களை நீங்கள் பார்க்கலாம்.
மட்டக்களப்பு பிரதான வீதி
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை
மட்டக்களப்பு பஸ் நிலையம்
மட்டக்களப்பு பொது நூலகம்
Posted by
Ugentheepan