Monday, January 10, 2011
at
6:04 AM
|
வாழ்வை தேடி போகிறாள்.
கருத்த கையில் கதறிய குழந்தையும்
கசங்கிய கந்தை துணியும் ஏதோ கடந்த
நினைவுகளை கொஞ்சம் கசிய வைகின்றது
வசந்த வானில் வண்டுகளால் வந்த வானூர்தி
துளைத்த குண்டு துவல்களால் குறிகிய
வீட்டுக்குள் விடியலை தேடியவளுக்கு
வெடி குண்டை விட வெள்ளை நுரையாய்
சுக்ககியது - அந்த சுனாமி
பாவம் அவளோ அபலை
உச்சி வெயிலில் ஊரை விட்டு - ஏதோ
துளைத்தது போல் துயரத்தில்
மீண்டும் அவளின் வாழ்வை தேடி போகிறாள். .
- உகந்தீபன் -
Posted by
Ugentheepan
0 comments:
Post a Comment